விளையாட்டு என்பது நம் உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள பெரிதும் கைகொடுக்கும். அதனால் தான் மாலை முழுவதும் விளையாட்டு என பாரதியார் பாடலில் குறிப்பிட்டிருப்பார்.
முன்பு எல்லாம் வருசத்துக்கு ஒருமுறை பள்ளி கல்லூரிகளில் வரும் ‘ஆண்டுவிழா’ மட்டுமே சொர்க்கமாக இருக்கும். அந்த ஆண்டுவிழா பாடலுக்கு மாணவ, மாணவிகள் சேர்ந்து ஆடுவதே பெரிய விசயமாக இருக்கும்.
அன்றைக்குத்தான் பையனும், பொண்ணுமே பேசிக்கொள்ள முடியும். ஆனால் இப்பொழுது உள்ள கால கட்டங்களில் பள்ளி மாணவர்கள் டப்ஸ்மாஷ் போன்ற செயலிகளில் தங்களின் நடன திறனை வெளிக்காட்டி வருகின்றனர்.
அப்படி இங்கு ஓனம் திருவிழாவிற்கு இவர்கள் ஒரு விளையாட்டு போட்டி நடத்துகிறார்கள். நீங்களும் அதை பார்த்து மகிழுங்கள் . வீடியோ இதோ..