
கடந்த 2007-ம் ஆண்டு நடிகர் கார்த்தி நடித்த முதல் படம் தான் “பருத்திவீரன்”. இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகர் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ‘சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது’ இவருக்கு கொடுக்கப்பட்டது.
மேலும், இதற்க்கு பிறகு இவர் நடித்த மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் , ராவணன் , சாருலதா போன்ற படங்கள் ப்ரியாமணிக்கு கைகொடுக்கவில்லை , நடிக்கும் படங்கள் அனைத்தும் சுமாரான விமர்சனங்களையே பெற்றது. மேலும், தற்போது “விராட பருவம் 1992 ” என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில், முட்டிக்கு மேல் ஏறிய டைட்டான மாடர்ன் உடை ஒன்றை அணிந்துகொண்டு ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
View this post on Instagram