
உலகில் நடக்கும் பல வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு.இதனை கேட்ட இளைஞர்கள் சிலர் குத்தாட்டம் போடுவதை பாருங்க ,
இசை என்பது ஒரு சிறந்த காலை ஆகும். மேலும், இசை மீது ஆர்வம் உள்ளவர்கள் பலர் உள்ளார்கள். சிலர் பாட்டு பாடலின் மூலமாக தங்களின் திறமையை வெளி படுத்துவர் ஒரு சிலர் இசை கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டு அதன் மூலமாக தங்களின் திறமையை வெளிபடுத்துவர்.
இதில் சிலர் சேர்ந்து இசைக்கும் இசையை பலரும் கண்டு மகிழ்ந்தனர் , இப்படி ஒரு இசையை யாரால் வாசிக்க முடியும் என்று எமக்கு தெரியவில்லை ,இந்த தொழிலில் இவர் அனுபவம் மிகுந்தவராகவே கருத படுகின்றார் ,அதற்கு காரணம் இதிலின்று வெளியாகும் இசையின் ஓசையே இந்த அதிசயத்தை கூறுகின்றது .,