
ஒரு உயிரினத்திற்கு பிறப்பு என்று ஓன்று இருந்தால் அதற்கு இ றப்பு என்னும் எதிர்மறை சொல்லும் இருக்கும் , பிறப்பதே செம்மையாக வாழ்வதற்கே ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே வாழ்க்கையை வரலாறாக மாற்றுகின்றனர் , மற்றவர்கள் இருக்கும் இடம் தெரியாமலே மறைந்து விடுகின்றனர் ,
வி பத்துக்கள் என்பது நாம் அறியாத வகையில் நடப்பதே ,அந்த வி பத்தில் இ றக்கும் உயிர்காக்க அவர்களை சுற்றி உள்ளவர்கள் மிகவும் துன்ப படுகின்றனர் , இப்படி ஒரு வாழ்க்கையை படைத்தது எதற்காக , லட்சியங்களை அடைய வேண்டும் உனக்காக என்று முன்னேறி செல்ல வேண்டும் ,
சில நாட்களுக்கு முன்பு இ றந்தவரின் சடலம் ஒன்றை அவரது உறவினர்கள் , சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல பாதை இல்லாமல் விவசாயம் செய்யும் இடத்தில் போடி நடையாக நடந்து சென்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்க்கும் பார்வையாளர்களை வ ருத்தம் அடைய செய்துள்ளது , இதோ அந்த காணொளி .,