
தற்போது உள்ள காலங்களில் அனைத்திற்கும் நடனமாடி மகிழ்வதை வழக்கமாக வைத்து வருகின்றனர் , இதனால் அவர்களை சுற்றி உள்ளவர்களும் மகிழ்ச்சியின் கூட்டுக்குள்ளே உலாவி வருகின்றனர் என்று சொன்னால் மிகையாகாது , IT துறை என்றால் மிகவும் கஷ்ட படவேண்டும் என்று தான் நினைத்து வருகிறோம் அவர்கள் அடிக்கும் கூத்தை பாருங்க .,
இந்த திருவிழாவிற்கு மக்கள் புதிய ஆடைகளை அணிந்து சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபாட்டு வருகின்றனர் ,இந்த திருவிழாவானது பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது ,காரணம் எந்த ஒரு திருவிழாவிற்கு இதனை விடுமுறை நாட்கள் வராது அதிலிருந்தே தெரிந்து கொள்ளுங்கள் தமிழர்களின் சிறப்பை ,
சில வாரங்களுக்கு முன்பு இந்த பொங்கல் திருவிழாவை கல்லூரிகளிலும் கொண்டாடினர் ,இதனால் அங்கு கலை நிகழ்ச்சிகளையும் ,விளையாட்டு நிகழ்ச்சிகளையும் தோற்றுவித்தனர் ,இந்த பெண்கள் சிலர் நடனம் ஆடி அங்கிருந்த பார்வையார்கள் அனைவரையும் கவர்ந்தனர் ,இதோ அந்த அழகிய நடனம் உங்களுக்காக .,