
தற்போது இளம் சீரியல் நடிகையாக தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் வளம் வருபவர் தான் நடிகை பிரியங்கா குமார். முதன் முதலில் இவர் பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பான “சாக்லேட்” என்ற சீரியல் மூலம் தான் அறிமுகமானார். இந்த சீரியலில் இனியா என்ற கதாபாத்திரத்தை செய்திருந்தார்.
மேலும், தற்போது விஜய் டிவி சீரியல் “காற்றுக்கென்ன வேலி” என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் குறிப்பாக இளசுகளிடம் பிரபலமாகிவிட்டது என கூறலாம். இதற்க்கு காரணம் கல்லூரி குறித்த கதைக்களம் என்பதால் தான். இந்நிலையில் இவர் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்
இவ்வாறு இருக்கையில் தற்போது வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாயடைத்து போய் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சீரியல் நடிகையான பிரியங்கா குமார் அவர்கள். இதோ அந்த ஹாட் போட்டோஸ்…
View this post on Instagram