
தமிழில் சித்து +2, வில் அம்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்களிடத்தில் பிரபலமானவர் தான் நடிகை சாந்தினி தமிழரசன் அவர்கள். இந்த படங்களுக்கு பிறகு அவ்வளவாக பட வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை என்று சொல்ல்லாம். மேலும், நடன இயக்குனரை நந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் இவர்.
மேலும், தற்போது நடிகை சாந்தினி சின்னத்திரையில் நு ழைந்து சீரியல்களில் நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் இவருடைய கணவர் நடன இயக்குனர் நந்தா-வும் சீரியல்களில் நடித்து துவங்கிவிட்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் சமீப காலமாக அதிகம் கி ளா ம ரா க போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோக்கள் சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள கவ ர்ச்சி புகைப்படங்கள் சில சமூகவலைத்தள பக்கங்களில் தீயாய் பரவி வருகிறது என்று சொல்லலாம். மேலும், இவருடைய ரசிகர்களை இந்த புகைப்படங்கள் வெகுவாக கவர்ந்துள்ளது.