கிராமிய பாடலைகளை பாடும் புஷ்பவனம் குப்புசாமியின் மகளா இவர்.. அம்மாவையே போலவே அழகா இருக்காங்களே..

சினிமா துறையில் நாட்டுப்புற பாடல்கள், அதாவது கிராமிய பாடல்கள் அதிகமாக பாடியதன் மூலமாக பிரபலமானவர்கள் தான் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள். மேலும், இவருடைய மனைவி தான் அனிதா. இவரும் நாட்டுப்புற பாடல்கள் பாடியுள்ளார் என்பது இங்கே குரிப்பிடத்தக்கது.

   

மேலும், இந்த தம்பதியினருக்கு பல்லவி மற்றும் மேகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களுடைய முதல் மகளான பல்லவி அவர்கள், கெளதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பல்லவி – கெளதம் இவர்களுடைய திருமணம் புகைப்படங்கள் அந்த நேரத்தில் இணையத்தில் வெளியானது.

மேலும், திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக பல்லவியை நாம் காணமுடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது அனிதா குப்புசாமி மற்றும் அவருடைய மகள் பல்லவி இருவரையும் அவர்களுடைய youtube சேனலில் நேர்காணலில் வந்துள்ளனர். இதோ அவர்களுடைய லேட்டஸ்ட் புகைப்படம்..