
தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மாணவர்கள் ,மாணவிகள் கல்வி படிப்பை விட சோசியல் மீடியாகளிலே அவர்களின் நேரங்களை செலவிட்டு வருகின்றனர் ,இதனால் அவர்கக்ள் சாதிக்கும் தூரமானது சிறிது குறுகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும் ,அதுமட்டும் இன்றி புத்தகங்களை பார்ப்பதைவிட இன்ஸ்டாகிராமில் அவர்களின் நேரங்களி முழுவதும் செலவிட்டு,
அதனை பயணியில்லாதவாறு மாற்றி விடுகின்றனர் ,முன்பெல்லாம் படிக்கவே அதிகமான பெண்கள் ஆசைப்பட்டனர் ஆனால் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பள்ளி மாணவர்கள் ,பள்ளி மாணவிகள் எப்பொழுது பள்ளியை விட்டு நிற்பது என்று மட்டுமே யோசித்து கொண்டிருக்கின்றனர் ,
சில நாட்களுக்கு முன்னர் வகுப்பறையில் குறட்டை விட்டு தூங்கிய ஆசிரியருக்கு வைசூரி விட்ட காணொளி தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது , மாணவர்கள் செய்தால் தவறு ஆசிரியர் தவறு செய்தல் அதற்கு என்ன செய்வது என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை .,