
வெயிலின் சூட்டை தணிக்க மழை பொழிந்து பார்த்திருப்போம் , புயல் காலங்களில் மிகுந்த காற்றுடன் கூட மழை பெய்து பார்த்திருப்போம் , ஏன் ஆலங்கட்டி என்கிற பனிக்கட்டி மழை பெய்து கூட பார்த்திருப்போம் அனால் பண மழை பெய்து யாரவது பார்த்திருக்கீங்களா ,
பணம் பத்தும் செய்யும் என பழமொழிகள் கூட உள்ளது இதற்கு அர்த்தம் என்னவென்றால் இந்த பணத்தை வைத்தும் எதை வேண்டுமென்றாலும் வாங்கிடலாம் என நினைத்து அதனை பெறுவதற்கு அயராது உழைத்து வருகின்றனர் ,
நீங்கள் செல்லும் சாலையில் திடிரென்று ஒரு அதிர்ஷ்டம் கிடைத்தால் எப்படி இருக்கும் அப்படி தான் கேரளா மாநிலத்தில் சாலையில் வந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்தது , பேருந்தில் இருந்து ஒருவர் தவறவிட்ட பணத்தினை இந்த மக்கள் எப்படி வாருகிறார்கள் பாருங்க .,