பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர் நமக்கு இருவர்” தொடரில் நடித்து வருபவர் தான் காயத்ரி யுவராஜ். மேலும், மற்றொரு பிரபல டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.
மேலும், பார்ப்பதற்கு ஹீரோயின் போல அழகாக இருந்தாலும், தொலைக்காட்சி சீரியல்களில் வி ல்லியாக நடித்து வருகிறார் காயத்ரி யுவராஜ். இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் மெல்லிசான கோல்டன் கலர் சேலையில் செம்ம அழகான சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார் நடிகை காயத்ரி யுவராஜ். இதோ அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்…
View this post on Instagram