
தற்போது உள்ள காலகட்டங்ககளில் பல பேர் மனா நிம்மதியை தேடி வெளியில் செல்கின்றனர் ,ஆனால் உங்களுக்காக நாங்கள் அணைத்து நகைச்சுவை நிறைந்த பதிவுகை சேகரித்து உங்களிடம் அளிப்பது மகிழ்ச்சியாக உள்ளது ,நீரின்றி அமையாது உலகு என்பார்கள் ஆனால் போன் இன்றி கிடையாது பொழுதுபோக்கு என்பது போல் ஆகி விட்டது,
இவற்றை காணும் பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறோம் , ஆனால் அதின் சேட்டைகள் நம் ஆழ் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது இந்த பதிவில் மனிதர்கள் செய்யும் சேட்டைகள் தான் அதிகம் ,அந்த வகையில் வயதான ஒருவர் குளிப்பதற்காக வயல் வெளியில் சென்றுள்ளார்,
அப்பொழுது அவர் ஒரு வாளியில் தண்ணீர் பிடித்து கொண்டு ஒரு மரத்தின் கீழே உட்கார்ந்து கொண்டு நீராடினர் அப்பொழுது அங்கு வந்த ஒரு இளைஞர் ,அவருக்கு தெரியாமல் ஷாம்பை அவரின் தலையில் விட்டு கொண்டே இருந்தார் ,திடீர் என்று கோவப்பட்டு வழியை தூக்கி எறிந்தார் ,இதோ அந்த பதிவு .,