
தற்பொழுது வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னதிரை நடிகைகள் தான் அதிகப்படிய ரசிகர்கள் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் இளம் நடிகை ஜனனி அசோக்குமார் இவரும் ஒருவர் என்று சொல்லலாம், இவர் கோயம்பத்தூரை சேர்ந்தவர். இவர் சின்னத்திரையில் பல நாடகங்களில் நடித்துள்ளார். பிரபல தமிழில் ஒளிபரப்பான “செம்பருத்தி” என்ற சீரியலின் மூலம்,
பட்டிதொட்டி எங்கு பிரபலமடைந்தார் நடிகை ஜனனி என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தற்பொழுது பிரபல தமிழ் டிவியில் டிவியில் “நாம் இருவர் நமக்கு இருவர்” இரண்டாம் பகுதியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது செகப்பு கலர் ஸ்லீவ் ஜாக்கெட்டில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த போட்டோஸ் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.
View this post on Instagram