
பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று ,. இதனை சரியாக பயன்படுத்தினால் முன்னேறி விடலாம் , தவறாக மாற்றினால் பின்தங்கிடுவோம் என்று பல ஞானிகள் கூறி நாம் கேட்டிருப்போம் , அப்பொழுதே நன்றாக கணித்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும் ,
“தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு ” என்பது வள்ளுவன் வாக்கு , இதற்கான அர்த்தம் என்னவென்றால் தீயால் சுட்ட காயமானது கூட பல ஆண்டுகள் ஆனாலும் ஆறிவிடும் ஆனால் ஒருவர் மற்றொருவரை பற்றி பேசும் பேச்சானது எப்பொழுதுமே மறக்காத ஒன்றாகும் ,
இதன் உவமையை கொண்டே பல்வேறு மேடை பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றது , இதற்கு பல்வேறு முன்னனுபவமிக்க ஆசான்கள் தலைமை தாங்கி வருகின்றனர் , தனது அஸாத்திய பேசினால் அரங்கத்தையே அதிரவைத்த எழ தமிழச்சியின் பேச்சை கேட்டல் உங்களுக்குள்ளேயே ஈழ தமிழ் மீது பற்றானது உருவாகும்.,