
நடிகை கஸ்தூரி, “ஆத்தா உன் கோயிலிலே” படத்தின் மூலமாக சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார் இவர். அதன் பிறகு ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தார். மேலும், தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார் நடிகை கஸ்தூரி அவர்கள்.
நீண்ட நாட்களுக்கு பிறகு 2009 ஆம் ஆண்டில் நடிகர் அருண்விஜய் நடிப்பில் வெளியான “மலை மலை” படத்தின் மூலம் சினிமாக்கு Re – Entry தந்தார். தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர், நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.
இந்நிலையில் மெத்தை மீது தலையணை-ஐ வைத்துக்கொண்டு ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி. இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர், என்று தான் சொல்ல வேண்டும்.