திடீரென வீட்டிற்குள் நுழைந்த முதலமைச்சர் ஸ்டாலின்..! படுக்கை விட்டு எழாத நபர்.. அதற்கு ஸ்டாலின் செய்த செயல்.. பரபரப்பு காட்சி

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இவர் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மகன் அவர் 28 ஆகஸ்ட் 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சியின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 1996 முதல் 2002 வரை சென்னையின் 37வது மேயராகவும், 2009 முதல் 2011 வரை தமிழகத்தின் 1வது துணை முதல்வராகவும் இருந்தார்.

   

மு.கருணாநிதியின் மறைவிற்கு பிறகு ஸ்டார்களின் அவர்கள் திமுக கட்சியின் முதல்வரானார் பின்னர் தற்பொழுது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக மக்களுக்கு பணியாற்றி வருகின்றார் தற்பொழுது நல்ல ஆளுமையுடன் செயல்பட்டு வருவதாக மக்களும் கருத்துக்களை குவித்துவருகின்றனர்.

அதை எடுத்து தற்பொழுது செங்கல்பட்டு மாவட்டம் கூஞ்சேரியில் தீவாளியை முன்னிட்டு முதலமைச்சர் அவர்கள் நரிக்குறவர்களுக்கு வீட்டு பட்டா, ரேஷன் கார்டு, சா தி சான்றிதழ் வழங்கினார் அதுமட்டும் இல்லாமல் அவர்களது வீட்டிற்கு சென்று பார்வையிட்டார், மேலும் அதை பற்றி விபரமாக தெரிந்துகொள்ள முழுமையாக இந்த விடியோவை பாருங்கள்.