
பறவைகள் என்றால் முதலில் நாம் நினைவுக்கு தோன்றுவது அதின் ஓசைகள் தான் , உலகில் பல்வேறு இசைகளை கொண்ட கீச் என்ற குரலுக்கு பெரும் பங்கானது இன்று வரையில் கிடைத்து வருகிறது , கிராமங்களில் கோழியின் ஓசையை வைத்து மட்டுமே நேரங்களை கணக்கிட்டு வருகின்றனர் ,
பறவைகளுக்கென்று தனி தனி சரணாலயங்கள் கிடைத்து இயங்கி வருகின்றது அதற்கு காரணம் , பறவைகள் அழிந்து விடாமல் இருக்கவே இருந்தலும் அதில் ஒரு சில வகையிலான பறவைகள் மனிதர்களால் கொ ள்ள பட்டு தான் வருகின்றது ,
பொதுவாக பறவைகள் சண்டைக்கு சென்று யாரும் பார்த்திருக்க முடியாது காரணம் அமைதியான ஒன்றாக அது உலாவி வரும் , அனால் அதின் சண்டைகளை பார்த்தால் இவ்ளோ கோவக்கார பறவைகளை என்று நீங்களே ஆச்சரிய படுவீங்க , இதோ அதின் அற்புதங்கள் நிறைந்த காணொளி .,