புதிய வசதிகளுடன் அமலுக்கு வந்தது அதிக நபர் செல்லும் ஆட்டோ , சுமார் 8 பேர் வரை பயணிக்கலாமா ..?

ஆரம்ப காலங்களில் குதிரை வண்டியை பயன் படுத்தினர் நமது முன்னோர்கள் அதற்கு பிறகு நாளடைவில் ரிக்ஷ என்ற வாகனத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தனர் , அந்த ரிக்சாவானது தற்போது பெயர் மாறி ஆட்டோ என்று அழைக்கப்படுகிறது ,

   

இதில் சிலர் மட்டுமே அமர்ந்து செல்லும் வசதி கொண்டமையால் , இதில் விளையும் குறைவு தான் , பெரும்பாரியான நகரங்களில் இதனை முக்கிய வாகனங்களாக பயன்படுத்தி வருகின்றனர் , இதில் பள்ளி மாணவர் , மாணவிகள் பத்திரமாக அழைத்து செல்லப்படுகின்றனர் ,

பிரசவம் என்று சொன்னனலே முதலில் ஞானத்துக்கு வருவது ஆட்டோ தான் , இதற்கு பின்புறம் பிரசவத்துக்கு செல்வதற்கு இலவசம் என்று பதாகைகளை பொருத்தப்பட்டிருக்கும் , தற்போது இதில் புதிய வழிமுறையானது கொண்டுவரப்பட்டுள்ளது அதிக பயணிகள் அமர்ந்து செல்ல வடிவமைத்துள்ளதை காணுங்கள் .,