புதுப்பேட்டை பாணியில் திருமண மேடையில் மணப்பெண்ணின் காதலன் செய்த செயலை நீங்களே பாருங்க .,

திருமணம் என்பது அனைவரது வாழ்க்கையிலும் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று. அது சிலருக்கு சிறப்பானதாக அமைந்து விடுகிறது. ஆனால் சிலருக்கு மிகவும் மோசமானதாக நடந்துவிடும். இந்துக்களைப் பொறுத்தவரை திருமணத்தில் தாலி கட்டிக்கொள்வதுதான் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

   

இதற்காகவே முகூர்த்த நேரம் பார்த்து தாலிக் கட்டிக் கொள்கின்றனர். அதேபோல் திருமணம் என்றாலே ஆட்டம், பாட்டம், கேளிக்கைகளுக்கும் பஞ்சம் இருப்பது இல்லை அந்தவகையில் இங்கேயும் புதுப்பேட்டை பட பாணியில் திருமண மேடையில் பெண்ணின் காதலர் ஒருவர் மணமகளுக்கு மேடையில் ஏறி குங்குமம் வைத்துள்ளார் ,

இதனை கண்ட சொந்தங்களை அனைவரும் சேர்ந்து அந்த இளைஞரை சரமாரியாக தா க்கியதில் முக வீக்கத்துடன் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார் , இதில் முழுமையான விபரங்களை இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் , இதோ அந்த காணொளி உங்களுக்காக .,