
குழந்தைகள் தான் இந்த உலகிலேயே கள்ளம் கபடம் இல்லாதவர்கள். அவ்வளவு அன்பினைக் குழந்தைகள் கடத்துவார்கள். அதனால் தான் எவ்வளவு பெரிய துயரமாக இருந்தாலும் குழந்தைகளோடு பொழுதைக் க ழிக்கும் போது அந்த சோகம் அப்படியே நம் நெஞ்சை விட்டு மறைந்துவிடும்.
அதேபோல் குழந்தைகள் மிகவும் பாசத்துக்கிரியவர்களாக இருப்பார்கள்.அவர்களது அன்பு தூய்மையானதாகவும் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கும். அதனால் தான் குழந்தைகள் செய்யும் சின்ன செய்கைகள்கூட அவ்வப்போது இணையத்தில் வைரலாகி விடுகிறது. இங்கேயும் அப்படியான ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது.
சில நாட்களுக்கு முன் தனது குழந்தையை தூக்கிக்கொண்டு தாயும் , வாகனத்தை இயக்கியபடி தந்தையும் சென்றுள்ளனர் , அப்போது ஓரமாக சென்றுகொண்டிருந்த இவர்களது இரு சக்கர வாகனத்தின் மேல் கார் ஒன்று உரசி சென்றுள்ளது இதில் நிலை தடுமாறி தையும் குழந்தையும் விழுந்துள்ளார் அந்த திக் திக் காட்சிகளை நீங்களே பாருங்க .,