மந்திரவாதியின் மாயாஜாலமான தந்திரத்தில் மாட்டிய இளைஞரின் நிலை சில நிமிடத்தில் என்னாச்சுன்னு தெரியுமா ..? நீங்களே பாருங்க .,

மக்களிடத்தில் அதிக படியான கடவுள் நம்பிக்கையானது கொட்டி கிடக்கின்றது , அந்த வகையில் பாதித்தவர்களுக்கு அதனை நம்ப தான் செய்கிறார்கள் , அதில் ஒரு சிலர் வீட்டில் தொல்லை கொடுப்பதால் இது போன்ற சில்லறை விஷயங்களுக்கு கலந்து கொள்கின்றனர் ,

   

கடவுள் நம்பிக்கையானது தானாகவே தோன்ற வேண்டும் அனால் இதனை ஒரு சிலர் கண்மூடி தனமாக நம்ப வைக்கின்றனர் , குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் போலி சாமியார்களும் , மந்திர வாதிகளும் இதனை வியாபாரங்களாகவே செய்து வருகின்றனர் ,

இதே போல் நமது பக்கத்துக்கு மாநிலமான கேரளாவில் இளைஞர் ஒருவரை வைத்து புதிய வகையிலான பரிகாரம் ஒன்றை அந்த மந்திரவாதி செய்ய வைத்தார் , இதில் அவருக்கு தோல்வியே கிட்டியது , இதனை பார்த்தால் யாருக்காக இருந்தலும் கோவம் தான் வரும் .,

e>