இருந்தாலும் உங்களுக்கு இவ்ளோ தைரியம் இருக்க கூடாது , பாக்கற எங்களுக்கே பயமா இருக்கு ..

காடுகள் அழிந்து வருவதினால் வனவிலங்குகள் ஒற்ருக்குள் திரிந்து வருகின்றது ,இதற்கு காரணம் மனிதர்களை பிறந்த ஒவ்வொருவரும் சம்மந்த பட்டிருக்கின்றோம், அண்மை காலமாக சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து நம் வளர்க்கும் செல்ல பிராணிகளை கொன்று வருகின்றது ,

   

இதனால் மக்கள் அனைவரும் வனவிலங்குகள் மீது அளவு கடந்த கோவத்தில் உள்ளனர் ,அது மனிதனை கூட கொள்ளும் ஆற்றலை உடையது ஆதலால் மக்களும் அதனை எதிர்க்க அச்சப்படுகின்றனர் , ஆனால் புலிகள் அப்படி செய்வது கிடையாது , இவற்றை பார்ப்பதே அரிது தான் ,

கடந்த நாட்களுக்கு முன் காரில் சென்ற நபர் ஒருவர் தான் வைத்திருந்த கறி துண்டை அந்த வழியாக வந்த புலி ஒன்றிடம் கொடுத்தார் , அந்த புலியும் அந்த கறி துண்டை மட்டுமே சாப்பிட்டு விட்டு சென்றது அந்த நபரை எந்த ஒரு துன்பமும் படுத்தவில்லை அந்த காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .,