படங்கள், பாடல்கள் மூலம் நம் மனதில் நிலைத்து நின்ற நபர்கள் தமிழ் சினிமாவில் ஒரு சில நபர்கள் தான் உள்ளார்கள். அந்த வரிசையில் எப்போதும் இருப்பவர் தான் பாடகர் மற்றும் நடிகரான மறைந்த மலேசியா வாசுதேவன் அவர்கள். இவரின் கன்னி குரலுக்கு மயங்காத நபர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.
சினிமாவில் ஏகப்பட்ட பாடல்களை பாடியுள்ள மலேசியா வாசுதேவன் அவர்கள்.. அவர் இயக்குனராக, நடிகராகவும் இருந்துள்ளார். மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளார்கள். இதில் அவரது மகன் மற்றும் ஒரு மகள் சினிமாவில் பாடல்கள் பாடியுள்ளார்கள், நடிக்கவும செய்துள்ளார்கள்.
மேலும், பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களின் மகன் யுகேந்திரன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்,இவரும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பாடகர் மலேசியா வாசுதேவ-னின் மகன் யுகேந்திரன், தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் தனது குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். இதோ அவருடைய குடும்ப புகைப்படம்…
View this post on Instagram