விஞ்ஞானிகளே வியந்து போய் பார்க்கும் வித்யாசமான போட்டி , நீங்களே இதுவரைக்கும் பார்த்திருக்க மாட்டிங்க …

நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒவொரு துறைகளில் மீது ஆசையாது இருந்து வரும் ,விளையாட்டு என்று சொன்னால் குழந்தைகள் ,இயலைஞர்கள் வயதானவர்கள் என அனைவருக்கும் ஆர்வமானது இருந்து கொண்டு தான் வரும் ,ஆனால் வயதான காரணத்தினால் அவர்கள் இது போன்ற விளையாட்டுகளில் ,

   

கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையானது தோன்றுகின்றது ,இவர்களை உற்சாக படுத்தும் முறையில் இளைஞர்கள் சிலர் திருவிழா நாளில் ஊர் மக்கள் ஒரு சிலரை அழைத்து வித்யாசமான போட்டி ஒன்றை நடத்தினார்கள் , இதில் ஆண்கள் , இளைஞர்கள் என பலரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர் ,

இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞான உலகத்தில் சிறுவர்களே தொலைபேசியில் மூழ்கி வீட்டை விட்டு வெளியில் வராத சூழ்நிலையானது ஏற்பட்டுள்ளது ஆனால் இவர்கள் எதை பற்றியும் யோசிக்காம காலில் செங்கல்லை சுமக்கும் போட்டியில் கலந்து கொண்டு எப்படி விளையாடுறாங்க பாருங்க .,