வேலூர் மாவட்டத்தில் மழையை பார்த்து பிரமித்து போன பொதுமக்கள் , இப்படி ஒரு நிகழ்வை கண்டால் யார் தான் ஆச்சரிய பட மாட்டாங்க ..?

மழை என்பது நாட்டு மக்களுக்கு தேவையான ஒன்றாகும், அப்பொழுது தான் நமது நாட்டில் விவசாயம் செழிப்பாகும் , பெரு வாரியான இடங்களில் மழை இல்லாமல் தண்ணீருக்கு தட்டுபாடானது ஏற்பட்டுள்ளது , அந்த இடத்தில் வறட்சி ஏற்பட்டு நிலத்தடி நீர் முற்றிலும் இல்லாமலே போகின்றது ,

   

மழை நீர் உயிர் நீர் என்று சொல்வார்கள் மழையை சேமித்தல் நமக்கு பின்பு வரும் தலைமுறையினர் எந்த ஒரு கவலையும் இல்லாமல் நன்றாக வாழ்வார்கள் , மரங்களை அழிப்பதினாலும் சராசரி மழையும் அந்த இடங்களில் இல்லாமல் போய்விடுகின்றது ,

ஆனால் சில நாட்களுக்கு முன்னர் தமிழ் நாட்டில் உள்ள வேலூரில் மழை பெய்துள்ளது , அப்பொழுது வாகனத்தில் வந்த பொது மக்களை ஆச்சரிய படும் வகையில் அற்புத நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது அது என்னவென்றால் முன் பக்கம் மழை பெய்தும் பின் பக்கம் பெய்யாமல் இருப்பது தான் .,