அகோரமாக மாறிய ரைசா வில்சன் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்

நடிகை ரைசா ஷேர் செய்துள்ள புகைப்படம் ஒன்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை ரைசாவின் முகத்தில் பேசியல் செய்துள்ளார். எதிர்பாராத விதமாக கண்ணுக்கு கீழ் வீ ங்கி பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது முகம் காயம்பட்டதை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

   

மேலும் அதில் தனது அழகு கலை மருத்துவர் செய்த தவறால் இந்த வி பரீதம் ஏற்பட்டிருந்ததாகவும், தற்போது அவர் வெளியூர் சென்றிருப்பதால் அவரை பார்க்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். நடிகை ரைசா ட்விட்டரில் அவரது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவரது கண்ணுக்கு கீழ் இருந்த வீ க்கம் முற்றிலும் குணமடைந்துள்ளது. மேலும் அவரது முகம் பொலிவாகவும் காணப்படுகிறது.

இதன் மூலம் அவரது பாதிப்பு குணமடைந்துள்ளதை காணமுடிகிறது. மேலும் அழகாக இருப்பதாக அவரது ரசிகர்களும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். டாக்டர் பைரவி கூறியது போல அவரது சருமம் குணமடைந்து விட்டதால் ரைசா தனது வழக்கை திரும்ப பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.