அவ்வளோ தான் சார் வாழ்க்கை..!! இதுக்கு முன்னாடி காசு பணம் எல்லாம் ஒரு பெரிய விசயமே இல்ல… கண்கலங்க வைத்த காணொளி

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போ டு வார்கள். அதிலும் மூன்று வயது வரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனை குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளி தூ க் கும் போது..

   

எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.

இங்கே இரு குழந்தைகள் செய்த செயல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அந்தக் குழந்தைகள் அப்படி என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா?அதிலும் பொருளாதார வசதி படைத்தவர்கள், ஏழைகளின் பக்கத்தில் இருப்பதைக் கூட விரும்புவதில்லை

குழந்தைகள் எப்போதுமே மனதால் அழகானவர்கள். இதோ இங்கேயும் அப்படித்தான். ஒரு பணக்கார வீட்டுக்குழந்தை திருவிழாக் கடைக்கு வந்திருந்தது. அப்போது அங்கு பலூன் விற்றுக்கொண்டிருந்த ஒரு ஏழைத்தாயின் குழந்தை இந்த பணக்காரக் குழந்தையைப் பார்த்தது.

இருவரும் பாசத்தோடு அணைத்துக் கொண்டனர். இந்த காட்சி காசு, பணம் எதுவுமே குழந்தைகளின் அன்புக்கு முன்பு பெரிது இல்லை என படம்போட்டுக் காட்டுகிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.