இணையத்தை கலக்கும் கேரள பெண்ணின் செண்டா மேளம்..! பெண்கள் வாசிப்பதே ஒரு தனி அழகு தான்..! மி ரட் ட லான வீடியோ காட்சி..!!

இன்றைய இளம் பெண்கள் அதிக திறமையுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் திறமைகள் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதவை, இங்கும் அப்படி தான் ஒரு இளம் பெண் தன் திறமையால் ஒட்டுமொத்த மக்களையும் தன் வசப்படுத்தியுள்ளார்.

   

கல்யாண வீடு என்றாலே முதலில் மேளக்காரர்களைத்தான் புக் செய்வார்கள். முகூர்த்த நாள்களில் அவர்கள் ஏக பிஸியில் இருப்பது தான் இதற்குக் காரணம். அதிலும் கெட்டி மேளம்..கெட்டி மேளம் என அய்யர் சொன்ன சட..சடவென அடிக்கப்படும் முகூர்த்தக் கொட்டு கேட்கவே அழகாக இருக்கும்.

இங்கே ஆண்களுக்கு இணையாக மேளக் கொட்டு அடித்து இளம் பெண் ஒருவர் அசத்துகிறார். ஆண்களுக்கு இணையாகவும், சில நேரங்களில் அவர்களையே மிஞ்சும்படியும் அந்த இளம்பெண் மேளக் கொட்டு அடிப்பது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.