இந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன, உலகில் எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்துகொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது.
ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது. இசை என்பது மதம், இனம், மொழி என்று அனைத்திலுமே வேறுபட்டதாக காணப்படும்.
சிறியோர் முதல் பெரியோர் வரை இசைக்கு தளம் ஆடாதவர்கள் இருக்க முடியாது, ஏன் இசைக்கு ஆடாதவர்கள் இந்த இந்த உலகில் யாருமே இல்லை என்று தான் சொல்லலாம்.
அதிலும் தமிழனின் இசை எல்லாவற்றிலும் சற்று வித்திசமானது, குறித்த இக்காணொளியில் கிராமம் ஒன்றில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் இசை கலைஞர்கள் வசிக்கு இசைக்கு ஆட்டம் போடுகின்றனர். இக்காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களே பாருங்க