இப்படி ஒரு புத்திசாலி நாயை எங்கேயுமே பார்த்திருக்க மாட்டிங்க , இணையத்தில் வெளியான காணொளி இதோ ..

தற்போது உள்ள காலங்களில் செல்ல பிராணிகள் இல்லாத வீட்டையே பார்க்க முடியாது , அதற்கு காரணம் அந்த உயிரினங்கள் நம் மீது வைக்கும் பாசம் தான் , அந்த பாசத்துக்காக நாம் எதனை வேண்டும் என்றாலும் செய்யலாம் என்ற எண்ணத்தை மனிதர்கள் மத்தியில் உருவாக்குகின்றது ,

   

 

இந்த வாய் இல்லாத ஜீவனானது வெளி ஆட்களை பார்த்தால் ஊருக்குள்ளும் சரி ,வீட்டுக்குல்லம் சரி நுழைய விடாது , இதனை பாதுகாவலராக ஒரு சிலர் பயன் படுத்தி வருகின்றனர் , சிலர் அதன் பாசத்துக்கு அடிமையாகின்றனர் , எந்த ஒரு தீய சக்தியையும் இதில் மோப்ப சக்தியின் மூலம் எளிதில் அறிந்து விடும் ,

சமீபத்தில் நாய் ஒன்று மனிதர்களை போலவே மதில் சுவற்றில் ஏறிய காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதனை பார்த்தவர்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும் , இதோ அந்த காணொளி உங்களுக்காக ..