இவ்ளோ நாளா இது தெரியா போச்சே !! சூப்பரான ஒரு டிப்ஸ் இனி வேலையும் மிச்சம்,காசும் மிச்சம் !!

அநேக நேரங்களில் சில காரியங்கள் அதிகமானவற்றை தெரிந்து கொள்ளுவதில்லை. ஆனால் இன்றைய நவீன உலகில் எல்லாமே நம் கைகளில் வந்துள்ளன என்று தான் சொல்லமுடியும் அந்தளவுக்கு இணைய பாவனை இன்று எல்லா இடங்களிலும் பரவி உள்ளது.

இதன் காரணமாகஎன்ன என்ன தேவைகளோ அதனை இணைய தளங்களில் இருந்து அறிந்து கொள்ளமுடியும். அந்த வகையில் அதிகமானவர்கள் அவதிப்படும் ஒரு காரியம் என்றால் அது கிச்சன் தான்.

   

ஏனெனில் சரியான உணவு சமைத்து வாய்க்கு ருசியாக கொடுக்க வேண்டும் என்பது பொதுவாக எல்லோருடைய மனதிலும் இருக்கும் ஒரு காரியம் என்று தான் கூறலாம். ஆனால் சரியான ஒழுங்கு முறை இல்லையென்றால் சமையல் சொதப்பி விடும்.

சின்ன சின்ன முறைகளையும் சரியாக பின் பற்றி ஒழுங்கு பாடத்தி வந்தோமானால் சமயல் எல்லோருக்கும் ஈஸியானதாக மாறிவிடும். இதனை சரியாக செய்யாவிடில் சமையல் செய்வதே ஒரு பெரிய வேலையாக தான் எல்லோருக்கும் இருக்கும். இனிமேல் இந்த மாதிரி டிப்ஸ்களை போலோவ் பண்ணுங்கள் உங்கள் வீட்டில் இனி எல்லாமே ஈசியாக தான் இருக்கும்…..