சத்தமில்லாமல் நடந்து முடிந்த பிரபல நடிகையின் திருமணம்..! வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம்..!

பிரபல நடிகை பிரணிதா சுபாஷுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சினிமாவில் சகுனி, மாஸ் என ஒரு சில படங்களில் நடித்து மக்களிடம் வரவேற்பு பெற்றவர் ப்ரணிதா சுபாஷ்.

இவரது நடிப்பில் அடுத்து கன்னடம் மற்றும் ஹிந்தியில் படங்கள் வெளியாக இருக்கிறது, தமிழில் எந்த படங்களும் இல்லை.

   

எப்போதும் இன்ஸ்டா பக்கங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ப்ரணிதா ரசிகர்களுக்கு கூட எந்த ஒரு அ றிவிப்பும் இ ன்றி தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

இவர் நிதின்ராஜு என்ற தொழிலதிபரை நேற்று உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது அவரது திருமண புகைப்படமே இணையத்தில் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

மேலும், இந்த திருமணத்தை ஆடம்பரமாகவும், பிரம்மாண்டமாகவும் நடத்தவே நடிகை பிரணிதா முதலில் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக எளிமையான முறையில் தற்போது பிரணிதா – நிதின் திருமணம் நடந்துள்ளது. இதோ அவருடைய திருமண புகைப்படங்கள் சில…