சந்தோஷ பட வைக்க பணம் தேவையில்லை… மெய்சிலிர்க்க வைத்த தாயின் செயல்…காணொளி உள்ளே…

இந்த உலகத்தில் அம்மாவை போன்று ஒரு அன்பான உறவு எதுவும் இல்லை. கிராமத்தில் வசிக்கும் பெற்றோர்களுக்கு தன் குழந்தைகள் ஆசைப்படுவதை எப்படியாவது கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அவர்கள் கஷ்டப்பட்டாவது தனது குழந்தையை நன்றாக வளர்த்து வருவார்கள். ஒரு சில வீடுகளில் வசதிகள் இல்லாவிட்டாலும் அந்த இடத்தில் சந்தோசம் எப்போதும் இருக்கும்.

   

இப்படி வசதி இல்லாத பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அனைத்து வசதிகளும் செய்துதர வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படி தன் பிள்ளைகளுக்கு பல சந்தோஷத்தை கொடுத்து மகிழ்வர். தற்போது ஒரு வீடியோ சமீபத்தில் வெளியானது அதில் ஒரு தாயின் செயலை பார்த்த பலரும் வியந்து போயினர். இதில் ஒரு தாய் தனது குழந்தையை சைக்கிளில் அமர வைத்து ஓட்டி செல்கிறார்.

அதிலும் அந்த குழந்தைக்கு வசதியாக இருக்க வேண்டும் என்று நாற்காலி சேரை சைக்கிளில் கட்டி அதில் உட்கார வைத்து சென்ற காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் பொழுது இப்படி கூட சந்தோஷப்பட வைக்கலாமா என்று மெய்சிலிர்த்தனர். இதோ அந்த அழகிய வீடியோ..