ஜெய்பீம் படத்தில் காட்டிய பார்வதி அம்மா வீட்டிற்கு நேரில் சென்ற நடிகர் லாரன்ஸ்..!! கையில் கொடுத்த தொகை மட்டும் எவ்வளோ தெரியுமா? வீடியோ உள்ளே

இப்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பினை பெற்று வருகின்றது. அப்படி நடிகர் சூர்யாவே இப்போது ஓடிடியில் இரண்டு படங்களை கொடுத்து ஹிட்டாக்கி இருக்கின்றார். இவர் நடித்து வெளியான அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று அசத்தியது.  மேலும் சில காலமாகவே.

   

 அவர் நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படமாகவும் அமைந்து வருகிறது. இந்த படம் ஏற்படுத்திய சில விவாதங்கள் தான் அதிகமாக இப்போது தமிழ் நாடு பேசப்பட்டு வருகின்றன. இந்த படத்திற்கு மிக பெரிய வரவேற்ப்பு இருந்ததால் உண்மையான செங்கேணி ,

 ராஜாகண்ணுவின் மனைவி பார்வதியை பலர் நேரில் சந்தித்து பலர் பேட்டி எடுத்து வந்தனர். அந்த வகையில் பிரபல யூடுயூபர்களான வலைபேச்சு குழு பார்வதியை நேரில் சந்தித்து பேட்டி எடுத்ததோடு அவர்களுக்கு ஒரு த ங் க ச ங் கி லியை யும் பரிசளித்தனர். மேலும், இந்த வீடியோவை பார்த்து அவரின் உண்மையான வ று மை நிலையை கண்டு நடிகர் லாரன்ஸ், 

தன் சொந்த செலவில் வீடு கட்டி தருவதாக கூறி இருந்தார். இப்போது படத்தில் மட்டும் அவரின் கதையினை வைத்து சம்பாதித்து இருந்த சூர்யா நிஜத்தில் அவருக்கு என்ன செய்தார் என்று விமர்சனங்கள் எழுந்து வந்த வேளையில், 

நடிகர் சூர்யா, பார்வதியின் வங்கி கணக்கில் 10 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டு அதில் இருந்து வரும் வட்டி அவரின் வாழ்வாதாரத்திற்கு கொடுக்கப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில் பார்வதியை அவரது வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்த லாரன்ஸ், அவருக்கு வீடு கட்டி தருவதாக அவரிடம் வாக்கு கொடுத்தார்.

மேலும் அவர் பார்வதியினை பார்த்தல் எனது பாட்டியினை பார்ப்பது போல இருகின்றது என்று எமொசனலாக அவர் கா லில் வி ழு ந் து ஆ சி பெற்றார். அதே போல பார்வதியை நேரில் சந்திக்க சென்ற போது எதுவும் வாங்கி வாரவில்லை என்று வருத்தப்பட்ட லாரன்ஸ் உடனே தன் செக் புக்கை எடுத்து 1 லட்ச ரூபாய் செக் போட்டு கொடுத்துள்ளார்.