திருமணத்திற்காக கொண்டுவரப்பட்ட தாய் மாமன் சீர்..!! ஓஹ் இப்படி தான் எடுத்துட்டு வருவார்களா ..? அதுக்குன்னு ஒரு ஊரே வருதே…

திருமணம் என்பது நமது வாழ்வில் நடக்கும் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகின்றது ,இதனை காண வெளிநாடுகளில் இருந்து கூட நமது சொந்தங்கள் அனைவரும் இந்த விழாவிற்கு வந்து சேருகின்றன ,அவ்வளவு வெகு சிறப்பான விழாவாக இந்த நாள் கொண்டாடப்படுகின்றது ,

   

அந்த விழாக்களில் நடனம் ஆடுவதையும் வழக்கமாக கொண்டு வருகின்றனர் ,இதில் கிராமங்களில் நடக்கும் திருமணங்கள் ஏராளம் பார்ப்பதற்கே வெகு சிறப்பாக நடைபெறும் ,சொந்தங்கள் அனைவரும் இதனை வெகு சிறப்பாக நடக்க முழுப்பங்களிப்பை அளிப்பதனால் இந்த நிகழ்வானது எந்த ஒரு தடையும் இன்றி நடந்து கொண்டு வருகின்றது ,

இந்த விழாவை மென்மேலும் சிறப்பிக்கும் வகையில் தாய் மாமன் சீரானது காலம் காலமாக கடைபிடித்து கொண்டு வருகின்றது ,இதனை பார்க்கும் ஒவொரு மணப்பெண்ணும் நமக்கு ஒரு மாமா இல்லையே என்ற அளவுக்கு இந்த பதிவில் சுவாரஸ்யம் ஏற்படுத்தி உள்ளனர் இந்த கிராம சொந்தங்கள் .,