திடீரென மக்கள் நடமாட்டம் உள்ள ரோட்டுக்குள்ள வந்த புலி… அச்சத்தில் அலறிய பொதுமக்கள்..! பார்க்கவே பயங்கரமா இருக்கே..

காடுகள் அழிந்து வருவதினால் வனவிலங்குகள் ஊருக்குள் திரிந்து வருகின்றது ,இதற்கு காரணம் மனிதர்கள் ஒவ்வொருவரும் சம்மந்த பட்டிருக்கின்றோம், அண்மை காலமாக சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து நம் வளர்க்கும் செல்ல பிராணிகளை கொன்று வருகின்றது ,

   

இதனால் மக்கள் அனைவரும் வனவிலங்குகள் மீது அளவு கடந்த கோவத்தில் உள்ளனர் ,அது மனிதனை கூட கொள்ளும் ஆற்றலை உடையது ஆதலால் மக்களும் அதனை எதிர்க்க அச்சப்படுகின்றனர் ,ஒரு ஊரில் புலி ஒன்று மலையில் நடு ரோட்டில் ஒன்று இரைக்காக அச்சமின்றி நடமாடி கொண்டிருக்கின்றது ,

இதனை பார்த்த வனவிலங்கு காவலர்கள் ,அந்த புளியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் செல்ல முயற்சியை எடுத்தனர் ,ஆனாலும் அந்த புலி அங்கு இருந்து செல்ல முன்வரவில்லை ,அந்த வீடியோவை இந்த பதிவில் காண்போம் .,