சபாஷ்..! சரியான போட்டி..!! இந்த வயசுலயும் குதூகலமா எப்படி விளையாடுறாங்க பாருங்க..

நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒவொரு துறைகளில் மீது ஆசையாது இருந்து வரும் ,விளையாட்டு என்று சொன்னால் குழந்தைகள் ,இயலைஞர்கள் வயதானவர்கள் என அனைவருக்கும் ஆர்வமானது இருந்து கொண்டு தான் வரும் ,ஆனால் வயதான காரணத்தினால் அவர்கள் இது போன்ற விளையாட்டுகளில் ,

   

கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையானது தோன்றுகின்றது ,இவர்களை உற்சாக படுத்தும் முறையில் இளைஞர்கள் சிலர் திருவிழா நாளில் வயதானவர்களுக்கான இசை நாற்காலி போட்டியை நடத்தினர் இதில் ஒரு சில பாட்டிகள் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர் ,

இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞான உலகத்தில் சிறுவர்களே தொலைபேசியில் மூழ்கி வீட்டை விட்டு வெளியில் வராத சூழ்நிலையானது ஏற்பட்டுள்ளது ஆனால் இவளவு வயதாகியும் ,இந்த பாட்டிகள் தைரியத்துடன் போட்டிபோடும் எண்ணத்தை பாராட்டியே ஆக வேண்டும் ,இதோ அந்த வீடியோ .,