பள்ளி மாணவரை ஆசிரியர் இப்படியா க ண்டி ப்பாங்க..!! அப்படி என்ன த ப் பு பண்ணிருப்பாங்க..? நெஞ்சை ர ணமா க்கிய காட்சி

கள்ளிமண்ணை கூட சிலையாக்கும் தன்மை ஆசிரியருக்கு உள்ளது. ஆசிரியர் திறம்படக் கற்பிக்கவும் மாணவர்கள் செம்மையுறக் கற்றிடவும் வகுப்பறையில் மட்டுமே மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே நிலவும் நல்லிணக்கச் சூழலே ஆசிரியர் மாணவர் உறவு எனப்படும் தற்பொழுது இந்த சூழல் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

   

பண்டைக்காலத்தில் கல்வி வாழ்வோடு கற்பிக்கப்பட்டு வந்தது, பள்ளிக்கு வரும் மாணவனிடத்தில் ஆசிரியர் பாசமுடன் அன்பு காட்ட வேண்டும். அவர்கள் தப்பு செய்கின்ற போது அவர் மனதில் படும் வண்ணம் சுட்டிக்காட்டி அன்பு வழியில் திருத்த வேண்டும் ஆனால் இந்த வீடியோவில் வரும் ஆசிரியர் என்ன செய்கிறார் என்று பாருங்கள் இதை போன்ற செயலால் மாணவர்களுக்கு இடையே வெறுப்பை தான் ஏற்படுத்தும் இதை போன்ற தவறை யாரும் செய்யக்கூடாது