மாப்பிள்ளையும் ,மணப்பெண்ணும் சேர்ந்து நடுரோட்ல என்னமா குத்தாட்டம் போடறாங்க பாருங்க.

நமது மக்களின் சமூர்த்தாயபடி திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.

   

திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது.

சில இடங்களில் மாப்பிள்ளை,மணப்பெண் , மணப்பெண்ணின் தோழிகள் செய்யும் கூத்து அளவிடவே முடியாது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் நடுரோட்டில் செம குத்தாட்டம் போடுவதும் இப்போது ட்ரென்ட் ஆகிவிட்டது. கும்பலாக சேர்ந்து அவர்கள் போடும் குத்தாட்டத்தை பாருங்க ,இதோ அந்த பதிவு .,