மேலும் ஒரு புதிய வை.ர.ஸ் கா.ய்.ச்.சல்… உலகத்தை ஆ.ட்.டிப்ப.டை.க்.கும்! பிலவ வருட பஞ்சாங்கம் சொல்லும் அ.தி.ர்.ச்.சி தகவல்..

பிலவ தமிழ் புத்தாண்டு சித்திரை 1 (14 ஏப்ரல் 2021) அன்று பிறந்தது. ஒவ்வொரு தமிழ் வருடம் தொடங்கும் போது அந்த ஆண்டிற்கான பஞ்சாங்கம் வாசிப்பது பெரிய கோயில்களில் வழக்கமாக உள்ளது.

அந்த விதத்தில் சில முக்கிய கோயில்களில் வாசிக்கப்பட்ட பிலவ வருட பஞ்சாங்கத்தில் சில அதிர்ச்சியைத் தரக்கூடிய பலன்களும், சில நற்பலன்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

   

புதியவகை வை.ர.ஸ்

பிலவ வருட பஞ்சாங்கத்தில் மகர லக்கினத்திற்கு 5ல் ராகு, 11ல் கேது இருப்பதாலும், செவ்வாய் சம்பந்தப்பட்டு இருப்பதாலும் புதிய வகை ர.த்.த பு.ற்.று நோ.ய், புதிய வ.கை வை.ர.ஸ் நோ.ய் தொ.ற்.று நோ.யா.க ப.ர.வ.லா.ம் என்ற அ.ச்.ச.த்தை ஏ.ற்.ப.டு.த்தியுள்ளது.

இது உலகத்தை ஆட்டிப்படைக்கும் வி.ஷ.ய.மா.கவும், உலகம் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகும்.

வி.ப.த்.து.க்கள் ஏ.ற்.ப.டலாம்

பல நாடு தலைவர்கள், முக்கிய நபர்கள், விளையாட்டு வீரர்கள் க.வ.ன.மாக இ.ரு.க்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு வி.ப.த்.து ஏற்படலாம்.

தங்கம், வெள்ளி விலையில் மாற்றம்

தங்கம், வெள்ளி விலை ஏற்ற இ.ற.க்.கமாக இருக்கும். பண கையிருப்பு மிக அதிகளவில் குறைந்து, ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை அதிகரிக்கும்.

பூச்சிகளால் பி.ர.ச்.னை.கள்

பூச்சிகளால் ப.யிர் சே.தம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு பக்கம் குறைந்தளவு மழை, மறு பகுதியில் நல்ல மழை பெய்து தண்ணீர் கடலில் கலந்து வீ.ணா.கும்.

ஆடி 5ம் தேதிக்கு பின் தேனீ, வண்டு உள்ளிட்ட பூ.ச்.சிகளால் க.டு.மை.யான பா.தி.ப்பு ஏற்படலாம். பசு உள்ளிட்ட நான்கு கால் பிராணிகளுக்கு நோய் ஏற்படும். பால் உற்பத்தி குறையும்.

நோ.ய் தா.க்.கம் கு.றை.ய.லாம்

ஜூனில் கொ.ரோ.னா நோ.ய் தா.க்.க.ம் மு.ற்.றி.லும் அகலும் என குறிப்பிடப்பட்டுள்ளது.