வெள்ள நீரில் மிதக்கும் ஆயிரக்கணக்கான வீடுகள் , கழுத்து வரை தேங்கி நிற்கும் தண்ணீர் , பதைபதைக்கும் காணொளி இதோ ..

நாம் வாழ்வில் யாரை வேண்டும் என்றாலும் பகைத்து கொள்ளலாம் அனால் இயற்கையை பகைத்து கொண்டால் , அதனுடைய எதிர் வினையானது உலக மக்களையே அழித்து விடும் இவளவு மோசமான இயற்கையை எந்த ஒரு துன்புறுத்தலுக்கு இல்லாமல் பார்த்து கொள்வது மனிதர்களுக்கு நன்மையாகும் ,

   

பொதுவாக வெள்ளம் , நிலநடுக்கம் என பேரிடர்கள் சந்தித்து வரும் மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் இது போன்ற ஒரு சில பெரிய பிரச்னைகளால் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர் நம் நாட்டு மக்கள் ,

சில நாட்களுக்கு முன்னர் ஈரோட்டில் ஆயிரக்கனக்கான வீடுகள் காவேரி வெள்ளத்தினால் மூழ்கியது , இதனால் அங்குள்ள மக்கள் அத்தியாவசிய தேவைக்காக பெரும் அவதி அடைந்து வருகின்றனர் என்று தான் சொல்லவேண்டும் இதோ அதின் காணொளி ..