112 வயதிலும் இளைஞர்களுக்கு சவால் விடும் முதியவர் , இவர் செய்யும் செயல்களை பாருங்க .,

நமக்கு முன் வாழ்ந்த தலை முறையினர் ,அப்பொழுது வாழ்ந்த காலங்களில் ஆற்றல் மிக்க உணவுகளை மட்டுமே உண்டு அதில் சிறப்பாக உயிர் வாழ்ந்து வந்தனர் , குறிப்பாக இயற்கையில் விளையும் உணவுகளையே அதிகம் விரும்பி உண்டனர் ,

   

ஆனால் தற்போது உள்ளவர்கள் நாளடைவில் பசிக்கு சாப்பிடுவதை விட்டு ருசிக்கு சாப்பிட தொடங்கி விட்டனர் ,ஆதலால் நோயானது கூடிய விரைவில் மக்களை வந்து சேர்ந்து விடுகிறது , நடப்பு தலைமுறையினர் இயற்கை உணவை மறந்து விட்டனர் ,

ஆனால் இந்த முதியவர் தனது 112 வயதிலும் தென்னை மரம் ஏறுவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது , சிறு வயது இளைஞர்களே மரம் ஏறுவதற்கு தள்ளாடும் இந்நிலையில் இந்த பெரியவர் வயதை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் செய்வதை பாருங்க .,