15 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு : தாயின் 2வது கணவன் கைது!!

தமிழகத்தில் தாயின் 2வது கணவர் அ.டி.த்.து து.ன்.பு.று.த்தியதால் 10-ம் வகுப்பு மாணவி தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (36). சமையல் வேலை செய்து வருகிறார். இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

   

2014-ம் ஆண்டு பிரபாகரன் (42) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு அரும்பாக்கத்தில் இருவரும் வசித்து வந்தனர். சரஸ்வதிக்கு முதல் கணவர் மூலமாக பிறந்த தீபிகா (15) என்ற மகள் இருந்தார். அவர், 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு சரஸ்வதி வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது தனது மகள் தீபிகா, வீட்டில் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டிருப்பதை கண்டு அ.திர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த பொலிசார் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய தீபிகா உ.டலை மீ.ட்டு பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வி.சாரணையில் தீபிகா வீட்டில் இருப்பதால்,

தனது மனைவியுடன் சந்தோஷமாக இருக்க முடியவில்லை என்று கருதிய பிரபாகரன், அடிக்கடி தீபிகாவை அ.டி.த்.து து.ன்.பு.று.த்.தி.ய.து.ட.ன், மோ.சமான வார்த்தைகளால் தி.ட்டி வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்றும் வீட்டில் இருந்த தீபிகாவை அ.டி.த்.து உ.தை.த்.த பிரபாகரன் தனது இல்லற வாழ்க்கைக்கு இ.டையூறாக இருப்பதால் எங்காவது சென்று செ.த்.துவிடு என்று தி.ட்டியதாக தெரிகிறது.

இதனால் வி.ரக்தி அடைந்த தீபிகா தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து மாணவியை த.ற்.கொ.லை.க்.கு தூ.ண்டியதாக பிரபாகரனை பொலிசார் கை.து செ.ய்துள்ளனர்.