ஒரே ஆட்டோவில் ஒரு ஊரே பயணம்.. சோதித்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. வைரல் வீடியோ

சமீப காலங்களாக சென்னையில் பட்டைய கிளப்பி வரும் ஆட்டோக்கள் ஆரம்ப காலங்களில் குதிரை வண்டியை பயன் படுத்தினர் நமது முன்னோர்கள் அதற்கு பிறகு நாளடைவில் ரிக்ஷ என்ற வாகனத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தனர் ,

   

அந்த ரிக்சாவானது தற்போது பெயர் மாறி ஆட்டோ என்று அழைக்கப்படுகிறது ,
இதில் சிலர் மட்டுமே அமர்ந்து செல்லும் வசதி கொண்டமையால் , இதில் விளையும் குறைவு தான் , பெரும்பாரியான நகரங்களில் இதனை முக்கிய வாகனங்களாக பயன்படுத்தி வருகின்றனர் ,

இதில் பள்ளி மாணவர் , மாணவிகள் பத்திரமாக அழைத்து செல்லப்படுகின்றனர் ,பிரசவம் என்று சொன்னனலே முதலில் ஞானத்துக்கு வருவது ஆட்டோ தான் , சில நாட்களுக்கு முன் உத்திரபிரதேச மாநிலத்தில் 27 பயனாளிகளை ஏற்றி சென்ற ஆட்டோவை பாருங்க .,