
ஒரு சாமானிய மனிதனுக்கு சொந்தமாக வீடு கட்டுவது என்பது வாழ்நாள் கனவாகவே இருந்து வருகின்றது , இதனால் இரவும் பகலும் உறங்காமல் உழைத்து வருகின்றனர் , இவர்களின் கஷ்டங்களை நாம் கண்கூட பார்த்து வருகின்றோம் , இதற்கு பெரிய அளவிலான செலவானதை செலவிடுவதை வழக்கமாக செய்து வருகின்றனர் ,
காசு இல்லாதவனிடம் இந்த கணவனது பலிக்காமல் போய் விடுகின்றது ,ஏழை மக்களின் வாழ்வாதாரத்துக்கு எந்த ஒரு இடையூறுகள் வராமல் ஒரு முழுமையான வீட்டை கட்டி அமைக்க பட வில்லை என்பதே ஆணித்தனமான உண்மையாகவே இருந்து வருகின்றது , முன்பெல்லாம் செங்கற்களில் சாணத்தை மொழுவி அதில் வசித்து வந்தனர் ,
ஆனால் இப்பொழுது மாடி வீடு இல்லாத ஊரையே பார்க்கமுடியாத நிலைக்கு வந்து விட்டோம் இது ஒரு வளர்ச்சியானாலும் ,சில பொருட்களை வைத்து வியாபாரங்களும் செய்து வருகின்றனர் , அந்த அவகியில் க்ரானைட் கற்களும் ஒன்று ., சில நாட்களுக்கு முன்னர் 50 டன் க்ரானைட் கற்களை ஏற்றி வந்த லாரி என்னவானது என்று நீங்களே பாருங்க .,