கண்மையை எடுத்து முகம் முழுவதும் அப்பி கொண்ட குழந்தை….. ஷாக்கான தாய்…. வைரலாகும் வீடியோ…!!!

குழந்தை ஒன்று வீட்டில் இருக்கும் கண்மையை எடுத்து முகம் முழுவதும் அப்பி கொண்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களில் அதிக அளவில் செலவிட்டு வருகிறார்கள்.

   

குழந்தைகள் வீட்டில் என்ன செய்தாலும் அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்து விடுகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு குழந்தை செய்த அட்ராசிட்டி தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு குழந்தை வீட்டில் உள்ள கண் மை டப்பாவை எடுத்து முகம் முழுவதும் அப்பிக் கொள்கின்றது.

இது பார்ப்பதற்கே சூப்பராக இருந்தது. இதை பார்த்த அவரது அம்மா என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கத்துகிறார். குழந்தை என்றாலே அழகுதான். அது எது செய்தாலும் அழகாகத்தான் இருக்கும். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Manu Kadapra (@manukadapra)