‘பார்வையால தாக்காதிங்க’…. பட்டு போன்ற சேலையில் போஸ் கொடுத்து ராசிகளை ஈர்க்கும் நடிகை ஆத்மிகா..

நடிகை ஆத்மிகா.., “மீசையை முறுக்கு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் இவர். மேலும், “மீசையை முறுக்கு” படத்திற்கு அடுத்ததாக நடிகை ஆத்மிகா நடத்த தமிழ் திரைப்படம் “நரகாசுரன்” ஆனால் அந்த படம் இன்றுவரை ரிலீஸ் ஆகவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.

   

மேலும், நடிகை ஆத்மிகா சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனியுடன் ” கோடியில் ஒருவன் ” நடித்தார் அந்த படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தற்போது நடிகர் வைபவ், நடிகை வரலட்சுமியுடன் காட்டேரி, நடிகர் உதயநிதியுடன் “கண்ணை நம்பாதே” என்ற திரை படத்தில் நடித்துகொண்டிருக்கிறார்.

மேலும், அவ்வப்போது தனது புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நடிகை ஆத்மிகா. தற்போது பட்டு சேலை போன்ற புடவையில் தனது அழகை காட்டி போட்டோஷூட் செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Aathmika 🦁 (@iamaathmika)