கணவரிடம் விவாகரத்து பெற்று தனியாக வாழும் ஜெயஸ்ரீ ராவின் மகளா இது? இவ்வளவு பெருசா வளந்துட்டாரே.. அம்மா,மகள் இருக்கும் அழகிய புகைப்படங்கள்…

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை ஜெயஸ்ரீ .இவர் பெரும்பாலும் அனைத்து சீரியல்களும் வில்லியாக நடித்துள்ளார்.

   

ஜெயஸ்ரீ ஏப்ரல் 26 ஆம் தேதி 1987 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர்.

சென்னையில் உள்ள ஆதரஷ் வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். சென்னையில் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

இவர் ராதிகா தயாரிப்பில் ஓ என் ரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘இளவரசி’என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார்.

இவர் வம்சம், தேவதை, இளவரசி, பாவமன்னிப்பு உள்ளிட்ட சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

நடிகை ஜெயஸ்ரீ திருமணம் செய்து கொண்டர்.  இவர்களுக்கு  ஒரு மகள் உள்ளார்.இருவரின்  மன வேறுபாட்டின்  காரணமாக விவாகரத்து பெற்றனர்.

சிறிது காலத்திற்கு பிறகு நடிகை ஜெயஸ்ரீ சின்னத்திரை நடிகர்  ஈஸ்வர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆபிஸ்’  சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர்.

அதைத் தொடர்ந்து அதே கண்கள், சிவரகசியம், நெஞ்சை கிள்ளாதே ,பாவமன்னிப்பு .சித்திரம் பேசுதடி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட மன கசப்பின் காரணமாக  விவாகரத்து பெற்றார். நடிகை ஜெயஸ்ரீ சின்னத்திரை நடன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

ஜீ தமிழ் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘சூப்பர் மாம்’  என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

இவரது மகள் ரேத்வா விஜய் டிவியில்  சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘பொம்முக்குட்டி’ அம்மாவுக்கு என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

தற்போது அம்மா மற்றும் மகள் இருக்கும் புகைப்படம் ஆனது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது