வெளிநாட்டில் தனது மகனின் முதல் பிறந்த நாளை கொண்டாடிய சஞ்சீவ் – ஆல்யா மானசா தம்பதி…. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்…

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா.

1

   

தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் இருவரும் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள்.

22

2

அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடு என்ற நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளராக கலந்துகொண்டார் ஆலியா மானசா.

33

3

அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் சஞ்சீவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனர்.

44

4

மேலும் சீரியலின் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

55

5

ஆலியா மானசா இரண்டாவது குழந்தையை பெற்ற பிறகு சிறிது இடைவேளை எடுத்து பிறகு மீண்டும் வந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

66

6

சன் டிவியில் இனிய என்ற சீரியலில் நாயகியாக இவர் நடித்து வருகிறார். அதனைப் போலவே கயல் சீரியலில் நாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார்.

7

இதனிடையே இருவரும் சீரியல்களில் பிசியாக இருந்தாலும் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு வருகிறார்கள்.

88

8

அவ்வகையில் தற்போது இருவரும் சூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் தற்போது அதற்கெல்லாம் விடுமுறை எடுத்து விட்டு விடுமுறை கொண்டாட்டம் கொண்டாட தொடங்கி இருக்கின்றனர்.

99

9

அங்கு தனது மகனின் முதல் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளனர்.

f467a192-978a-49a3-9e73-736e178ffd93

அது தொடர்பான புகைப்படங்களை அவர்கள் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)