பெற்றோர், தாத்தா. பாட்டி என 4 உயிரை குடித்த கொரோனா : 12 நாட்களில் அனாதையான பெண் குழந்தைகள்!!
இந்தியாவில் 12 நாட்களில் அடுத்தடுத்து கொரோனாவால் பெற்றோர், தாத்தா-பாட்டி என நான்கு பேர் பலியாகி தற்போது இரண்டு பெண் குழந்தைகள் அனாதையாக நிற்கும் சம்பவம் அப்பகுதி மக்களை கலங்கவைத்துள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத் […]